கூட்டணி முறிவு: தேசிய தலைமை பேசும் - அமைதி காக்கும் அண்ணாமலை

அதிமுக பாஜக கூட்டணி முறிவு விவகாரம் தொடர்பாக, பாஜக தேசிய தலைமை பேசும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரித்துள்ளார். 

கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய தலைமை , சரியான நேரத்தில் பேசுவார்கள் என்றும் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இது குறித்து நாங்கள் பேசுவோம் என கூறினார்.

Trending News