சுருளிப்பட்டிக்கு இடம் பெயர்ந்த அரிசிக் கொம்பன்!

தேனி மாவட்டம் கம்பம் நகர பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற காட்டு யானை தற்போது சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News