"வஞ்சம் தீர்க்கும் ஆயுதங்களாக சிபிஐ, ED பயன்படுத்தப்படுகிறது" - அமைச்சர் மனோ தங்கராஜ்

சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பாஜக அரசு தங்களின் வஞ்சம் தீர்ப்பதற்கான ஆயுதங்களாக பயன்படுத்துகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Trending News