நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பதாகைகளை அகற்ற முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகளைத் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பதாகைகளை அகற்ற முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகளைத் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending News