யாஷிகா ஆனந்திற்கு எதிராக பிடிவாரண்ட்

கார் விபத்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால், நடிகை யாஷிகா ஆனந்திற்கு எதிராக செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Trending News