City
அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து உடன் வேலை பார்ப்பவரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?