City
தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.