SCSS: அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிததத்தில் அதிகரிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.
Pension and Gratuity: அரசாங்கம் ஒரு முக்கிய விதியை மாற்றியுள்ளது. ஊழியர்கள் அதை புறக்கணித்தால், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிடாஜுவிட்டியை இழக்க நேரிடும்.
LIC New Jeevan Shanti Plan 858: புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் வருடாந்திர தொகையை எல்ஐசியின் இணையதளங்களில் உள்ள கால்குலேட்டர் மூலமாகவோ அல்லது எல்ஐசி ஆப்ஸ் மூலமாகவோ கணக்கிடலாம்.
Old Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Old Pension Scheme: நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால் இப்போது அது சிலருக்கு மட்டும் மீண்டும் இது அமல்படுத்தப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
Pradhan Mantri Vaya Vandana Yojana: கணவன்-மனைவி இருவரும் 60 வயதைத் தாண்டியிருந்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.
ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டியது அவசியம் மற்றும் ஊழியர்கள் 20 ஆண்டுகால சேவையை முடித்த பிறகு அவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.
EPFO Pension Rules: பிபிஓ எண் ஆனது ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முக்கியமானதொரு ஆவணமாகும். பிபிஓ என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும்.
NPS Scheme: என்பிஎஸ் திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் உள்ளது.
Pension Rules Changed: ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும்.
பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்கள் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிடி கூறியுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை என்பது முதலீட்டு வரம்பு இல்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதியத் திட்டமாகும். இதில் மாதம் 70 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும், அத்துடன் 1 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கும்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
EPFO News: 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
Lic Jeevan Akshay Plan: ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.