பழைய ஆட்டுக்கறியில் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய புகாரி உணவகம்

வாடிக்கையாளர் புகாரை ஆடுத்து புகாரி உணவக பிரியாணி ஆய்வுக்காக எடுத்துச்செல்லப்பட்டது. புகாரி உணவகம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் புகார் அளித்ததை அடுத்து உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Trending News