என்சிசி பயிற்சி முகாமில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பகீர் உண்மைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், என்.சி.சி. முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் உள்பட 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் போலிசார் கைது செய்துள்ளனர்.

Trending News