City
காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.