நாளை மறுதினம் கரையைக் கடக்கவுள்ள ‘பிபர்ஜாய்’: பிரதமர் மோடி ஆலோசனை

குஜராத் கடலோரத்தில் 15ஆம் தேதி ‘பிபர்ஜாய்’ புயல் கரையை கடக்கிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Trending News