வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்... அரசு கண்டுகொள்ள வில்லை என குற்றச்சாட்டு!

சென்னை வேளச்சேரியில் உள்ள பாலாஜிநகரில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எந்தவித அத்தியாவசிய உதவியும் வழங்கவில்லை என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள பாலாஜிநகரில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எந்தவித அத்தியாவசிய உதவியும் வழங்கவில்லை என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Trending News