City
பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றிய வனத்துறையினர் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.