பாலியல் தொல்லை: எடியூரப்பா மீது போக்சோ வழக்கு

17 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: எடியூரப்பா மீது வழக்குப் பதிவு

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News