தனியாக விளையாடியபோது விபரீதம் சிறுமி பலியான சோகம்!

வாணியம்பாடி அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி பள்ளி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News