வெளுத்து வாங்கிய மழை: கழிவு நீருடன் மழை நீர் கலந்ததால் மக்கள் அவதி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீருடன் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளானார்கள்.

 

Video ThumbnailPlay icon

Trending News