மழை நீரில் மூழ்கிய ஐயப்பன் தாங்கல் பேருந்து பணிமனை

பெருமழை காரணமாக ஐயப்பன் தாங்கல் பேருந்து பணிமனை நீரில் மூழ்கியது. இதனால் மக்கள் அவதியில் உள்ளனர்.

சென்னையை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேருந்து பணிமனை முழுவதும் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. 

 

Trending News