நிபா வைரஸ் எதிரொலி - தமிழக எல்லையில் அலர்ட்!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Trending News