தானாக முன் வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்தது நியாமானது தானா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.