அரசு விடுதிகளில் முறைகேடு; வெளியான அதிர்ச்சி தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் போலியான வருகை பதிவேட்டை தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Trending News