தாயை கொடூரமாக கொன்ற மகன்... காரணம் கேட்டு அதிர்ந்த உறவினர்கள்! - ஓசூரில் ஷாக்

ஓசூர் அருகே மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News