வடமாநில தொழிலாளர்கள் இடையே பதற்றம், சீமான் தான் காரணமா?

தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் இடையே பதற்றம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் காரணம் என்று கூறப்படுவது உண்டு. அதற்கு, அக்கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்திக் அளித்துள்ள பதில், இதோ...

Trending News