அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம்: கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா

முன்னதாக கர்நாடகா போலீசார் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்தனர்.

கர்நாடகா முதல்வரை சந்தித்து அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்

Trending News