ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி: 5,000 பேருக்கு பிரியாணி விருந்து அளித்த தொழிலதிபர்

செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தார்.

Trending News