சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: எல்.முருகன் விமர்சனம்

செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: எல்.முருகன் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதைக் காட்டுவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Trending News