வாக்களிக்க ஆர்வம்: சொந்த ஊர் செல்லும் மக்கள்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

Trending News