போதை பொருள் கடத்தலை கட்டுபடுத்த தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது: சைலேந்திரபாபு

கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அனைத்து காவல்துறையினரின் கடும் உழைப்பில் தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது: டி.ஜி.பி சைலேந்திரபாபு

இரவு ரோந்து செல்லும் காவலர்களுக்கு சிறப்பு படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காவலர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்திகிறது: டி.ஜி.பி சைலேந்திரபாபு

Trending News