மீண்டும் கொரோனா..மக்கள் பயப்படதேவையில்லை"!

கேரளாவில் பரவும் புதிய கரோனா வைரஸுக்கு மக்கள் பயப்படதேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Trending News