ஜீலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மின் கட்டணம் உயர்த்துவது நியாயம் இல்லாதது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
Kalaignar 100th Birthday: கல்லக்குடியில் தொடர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகப் போராட்டம் கல்லறைவரை தொடர்ந்தது. நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அவர், இந்திய அரசியல் பிரமுகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாவார்.
Mekadatu Dam Issue Annamalai: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமார் கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வார இறுதியில் சோதனையை தொடங்கினர். அவரது தம்பி அசோக் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது.