வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

நாகை அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News