சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெகன் மோகனுக்கு நோட்டீஸ்!

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News