வீட்டில் 35 சவரன் நகை திருடிய முதியவர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

ஓசூர் அருகே கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முதியவரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News