மக்களின் வரிப்பணம் வீணாவதாக வேதனை

கொட்டும் மழையில் தார்ச்சாலை போடுவதா?- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேதனை

காஞ்சிபுரம் அருகே பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் தார்ச்சாலை போடுவதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Trending News