கேரளாவில் மரம் அகற்றப்படும் போது நடந்த நிகழ்வால் கண் கலங்கிய மக்கள்

கேரளாவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பல ஆண்டுகளாக இருந்த ஒரு மரம் ஜெசிபி இயந்திர மூலம் அகற்றப்பட்டது.

அப்போது அந்த மரத்தில் இருந்த பறவைகள் பதறி பறந்த காட்சிகள் காண்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

 

Trending News