திருப்பூரில் விருது பெற வந்தவர்கள் பாதியிலேயே கிளம்பிச் சென்றதால் பரபரப்பு

திருப்பூரில் விருது வழங்கும் விழாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விருது பெற வந்தவர்கள் பாதியிலேயே கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News