பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Trending News