போலீஸை வெட்டிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி காவல்துறையினரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி காவல்துறையினரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

Trending News