இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும்

இடைத்தரகர்கள் தலையீடு இன்றி பொங்கல் தொகுப்புக்கான கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என்று கடலூரில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News