இளையராஜா கச்சேரியில் மழை - குடையாக மாறிய நாற்காலிகள்!

கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால், மழையில் நனைந்தபடியே ரசிகர்கள் பாடலை கேட்டு ரசித்தனர்.

Trending News