ரூ.4 கோடி பணம் பறிமுதல்: எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Trending News