“சசிகலா, டிடிவி மீண்டும் இணைய வேண்டும்” - ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி!

அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Trending News