டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: விற்பனையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது என சீமான் தெரிவித்தார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி வழக்கம் போல் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடியில் சந்து கடைகளில் டாஸ்மாக் மதுபானம் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றது.
TVK Vijay: 6 மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும், அதிகாரம் கைமாறும், உண்மையான மனசாட்சி கொண்ட மக்களாட்சி மலரும் என கரூரில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசி உள்ளார்.
TASMAC: காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று பேசிய அமைச்சர் முத்துசாமி, இதற்காக வசூலிக்கப்படும் 10 ரூபாய் டெபாசிட் போன்றது என்றும் பேசி உள்ளார்.
TASMAC : டாஸ்மாக் கடைகளில் லிட் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் வகையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் தொடர்பாகவும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
TASMAC Raid Case: டாஸ்மாக்கின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தமிழ்நாடு அரசு தடுக்க முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.