கேலி செய்த நண்பனை கொலை செய்த மாணவன்: பகீர் சம்பவம்

சக மாணவர்களை விட தான் குண்டாக இருப்பதாக கூறி கேலி செய்த நண்பனை அறிவாளால் வெட்டி கொலை செய்தார் திருக்கோவிலூர் மாணவர்.

உருவ கேலி காரணமாக சக நண்பன் என்றும் பாராமல் பள்ளி மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News