கணவருக்கு தெரியாமல் குழந்தை பெற்ற பெண்: குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

வேளச்சேரி ஏரியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை வீசிச்சென்ற காரணம் குறித்து அந்த பெண் கூறிய காரணம் தான் பலரையும் திடுக்கிட செய்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News