பகோடாவுக்கு காசு கேட்டதற்கு அடி உதை: தாக்கிய நபர் கைது

வண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் போன நபரிடம் கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் கடைக்காரரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

கடைக்காரரை தாக்கிய மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

 

Trending News