தென்மேற்கு பருவமழை ; 24 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Trending News