மாணவனின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்: நன்றி கூறிய மாணவன்

கரூரில் தின்பண்டங்கள் கவர்களில் ஸ்டாப்லர் பின் அடிக்கப்படுவதை தடுக்க மாணவர் மனு அளித்திருந்தார்.

இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டதால், மாணவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

Trending News