டிச. 31 வரை ஞாயிற்றுக் கிழமைகளில் 10,000 மருத்துவ முகாம்கள்!

மழைக்காலத்தை முன்னிட்டு தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News