பசுமைப் பந்தல் திடீரென அவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு!

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பசுமைப் பந்தல் திடீரென அவிழ்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

Trending News